அமெரிக்காவின் ராணுவ செயலாளராக முன்னாள் ராணுவ மருத்துவர்

Posted by - April 8, 2017
அமெரிக்க ராணுவத்திற்கு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் மார்க் கிரீன், அந்நாட்டு ராணுவத்தின் புதிய செயலாளராக நியமிக்க டொனால்ட் டிரம்ப்…

மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.எஸ்.: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு

Posted by - April 8, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி…

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது

Posted by - April 8, 2017
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறை…

ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு அன்புமணி ராமதாஸ்-ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - April 8, 2017
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன்…

விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்: தினகரன், மதுசூதனன் பதில்கள் திருப்தியாக இல்லை

Posted by - April 8, 2017
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று…

நாணயங்களுக்கு தட்டுப்பாடு இல்லை – மத்திய அரசு

Posted by - April 8, 2017
குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களுக்கு தட்டுப்பாடு இருந்து அவற்றை மக்கள் கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து…

மொல்லிகுளம் பகுதியிலிருந்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 8, 2017
அம்பாறை – அட்டாளைச்சேனை – மொல்லிகுளம் வனப் பகுதியிலிருந்து விசேட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் கிறிஸ்துக்கு முன் இரண்டாம்…

கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி

Posted by - April 8, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல்…

வடக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது – த.தே.கூ

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…