அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு

Posted by - April 13, 2017
அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை!

Posted by - April 13, 2017
ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சைட்டம் கல்லூரியை தடை செய்திருக்க வேண்டும்!

Posted by - April 13, 2017
சைட்டம் கல்லூரி கல்வியை வியாபாரம் செய்யப்போகின்றது எனத் தெரிந்தும் மஹிந்த காலத்தில் அதனை நடத்துவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டதாக ரவெசி அமைப்பின்…

சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார்.

Posted by - April 13, 2017
கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார். இந்த நிலையில் அவர்…

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

Posted by - April 13, 2017
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு

Posted by - April 13, 2017
இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு…

பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கம்

Posted by - April 13, 2017
ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் பறவை மோதியதால் ஏற்பட்ட பழுதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குடியேறுபவர்களுக்கு ஆதரவாக 1,470 பொருளாதார நிபுணர்கள் டிரம்புக்கு கடிதம்

Posted by - April 13, 2017
குடியேறுபவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் 1,470 பேர் கடிதம் எழுதி…

எகிப்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிந்ததாக தகவல்

Posted by - April 13, 2017
அலெக்சாண்ட்ரியா தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.