முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்! Posted by தென்னவள் - April 13, 2017 மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு
சிறீலங்காவுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்! Posted by தென்னவள் - April 13, 2017 சிறீலங்காவின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.
அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு Posted by தென்னவள் - April 13, 2017 அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை! Posted by தென்னவள் - April 13, 2017 ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த அரசாங்க காலத்தில் சைட்டம் கல்லூரியை தடை செய்திருக்க வேண்டும்! Posted by தென்னவள் - April 13, 2017 சைட்டம் கல்லூரி கல்வியை வியாபாரம் செய்யப்போகின்றது எனத் தெரிந்தும் மஹிந்த காலத்தில் அதனை நடத்துவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டதாக ரவெசி அமைப்பின்…
சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார். Posted by கவிரதன் - April 13, 2017 கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார். இந்த நிலையில் அவர்…
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு Posted by தென்னவள் - April 13, 2017 விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு Posted by தென்னவள் - April 13, 2017 இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு…
நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு Posted by தென்னவள் - April 13, 2017 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.
பறவை மோதியதால் டெல்லி சென்ற விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கம் Posted by தென்னவள் - April 13, 2017 ஜெட் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் பறவை மோதியதால் ஏற்பட்ட பழுதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.