அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் பல விற்பனை நிலையங்கள் மீது தீவைப்பு

Posted by - April 16, 2017
அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் உள்ள பல விற்பனை நிலையங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை காலை தீவைத்துள்ளனர். இதில்…

ஏறாவூரில் இரண்டரை மாத சிசு மரணம்

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை  தரப்பு…

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் ரிசாத் உதவி

Posted by - April 16, 2017
மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 26 ஆவது நாளாகவும்….(காணொளி)

Posted by - April 16, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு   பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…

விசேட தொடரூந்து மற்றும் பேருந்து சேவைகள்

Posted by - April 16, 2017
புதுவருடத்திற்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக எதிர்வரும் சில தினங்களுக்கு விசேட தொடரூந்துகள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.…

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - April 16, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வட…

தந்தை செல்வாவின் நினைவு தினம் எதிர்வரும் 26 ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது

Posted by - April 16, 2017
தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இம்முறை தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலமையில் யாழில்…

தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

Posted by - April 16, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள்…

பல மணித்தியாலங்கள் முதலையுடன் உயிருக்கு போராடிய நபருக்கு நிகழ்ந்தது என்ன?

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு துறைநீலாவணையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர்  14 அடி இராட்ச முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார்.