மட்டக்களப்பு துறைநீலாவணையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர் 14 அடி இராட்ச முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார்.
துறைநீலாவணை ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்ற 36 வயதுடையவர் என்பவரே இவ்வாறு முதலைக் கடிக்குள்ளாகி இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
பல மணித்தியாலங்கள் முதலையுடன் போராடி தெய்வாதீனமாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.