தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

241 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள் விடுவிப்பு தொடர்பான சந்திப்புநாளை  கொழும்பில் இடம்பெறவுள்ளது.ஐனாதிபதியின் பரிந்துரைக்கிணங்க நாளை இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.