தந்தை, மகன் மோதல் – தாய் பலி Posted by கவிரதன் - April 17, 2017 அரநாயக்க – களுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண்ணொருவர் கொல்லப்பட்டார். தந்தை மற்றும் மகனுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாவே…
குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லை – டக்ளஸ் Posted by கவிரதன் - April 17, 2017 நாட்டில் குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லாமையே மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்குக் காரணம் என ஈழமக்கள் ஜனனாயக கட்சி…
வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துவிட்டது – அமெரிக்கா Posted by கவிரதன் - April 17, 2017 வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
கூட்டமைப்பின் எதிர்காலம்! Posted by தென்னவள் - April 17, 2017 இதனை வாசிக்கும் ஒருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே –…
தாம் மேற்கொண்ட கொலையை முகப்புத்தகத்தில் பதிவிட்டவரை தேடும் அமெரிக்க காவல்துறையினர் Posted by கவிரதன் - April 17, 2017 தம்மால் மேற்கொள்ளப்படும் மனித கொலைகள் தொடர்பான காணொளிகளை முகப்புத்தக கணக்கின் ஊடாக வெளியிடும் ஒருவரை தேடும் பணியில் அமெரிக்காவின் க்ளவ்லேண்ட்…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திரம் ஒன்று பழுது Posted by கவிரதன் - April 17, 2017 நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்…
7 கோடி தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - April 17, 2017 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், கட்டுநாயக்க வானூர்தி நிலைய…
மீதொட்டுமல்ல அனர்த்தம் :45 பேர் தொடர்பில் தகவல் இல்லை Posted by தென்னவள் - April 17, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் நேற்றிரவு வரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள்! 665 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதி! Posted by தென்னவள் - April 17, 2017 தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்தில் பல்வேறு விபத்துகள் காரணமாக 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனையின் பதில்…
புநகரியில் விபத்து – ஒருவர் பலி. இருவர் காயம் Posted by கவிரதன் - April 17, 2017 யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியானார். சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை…