சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று பலி

Posted by - April 21, 2017
சம்மாந்துறை நிந்தவூர் 6 பிரதேசத்தில் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.…

அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு

Posted by - April 21, 2017
கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில்…

காக்கைவன்னியன் போன்ற பலர் எம் மத்தியிலும் உலவுகின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 21, 2017
ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட…

சசிக்கலாவும், தினகரனும் அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரம் வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - April 21, 2017
சசிக்கலாவும், தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரத்தை, ஓ.பன்னீர்செல்வம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…

பாரிசில் தாக்குதல்

Posted by - April 21, 2017
ஃப்ரான்சின் மத்திய பாரிசில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தாக்குதல்தாரியும்…

ஜப்பானிய தொழில்நுட்ப குழு மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பகுதிக்கு செல்கிறது.

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று குறித்த பகுதிக்கு சென்று…

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்திருந்தோம் – மஹிந்த

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்வை தமது அரசாங்கம் கண்டறிந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

மாலபே கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் போராட்டம்

Posted by - April 21, 2017
மாலபே வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்றும் போராட்டம் நடத்தவுள்ளனர்.…

குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

Posted by - April 21, 2017
குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என்று வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது.…