சம்மாந்துறை நிந்தவூர் 6 பிரதேசத்தில் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.…
கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில்…
ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட…
சசிக்கலாவும், தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரத்தை, ஓ.பன்னீர்செல்வம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…
ஃப்ரான்சின் மத்திய பாரிசில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தாக்குதல்தாரியும்…
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்வை தமது அரசாங்கம் கண்டறிந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என்று வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி