களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு…(காணொளி)

Posted by - April 23, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறைச்சாலைகள்…

ஜனாதிபதியின் கழிவகற்றல் குறித்த வர்த்தமானிக்கு எதிராக போராட வேண்டும் : சோசலிச கட்சி

Posted by - April 23, 2017
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின்…

கிளிநொச்சி பன்னங்கண்டியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றும்…..(காணொளி)

Posted by - April 23, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம்,…

வவுனியாவில் வடக்கு மாகாணத்தின் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 23, 2017
புதுவருடத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியாவில் நடைபெற்றன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை புதுவருட…

யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
  யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு, இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தால் உதவித் திட்டங்கள் நேற்று…

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது ஏன்? கோத்தபாய விளக்கம்

Posted by - April 23, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ…

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று புதுவருட கலை, கலாசார நிகழ்வுகள் (காணொளி)

Posted by - April 23, 2017
சித்திரை  புதுவருடத்தை முன்னிட்டு  கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள்   இன்று  மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்டன. இலங்கை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்கம்…

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017
அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ…

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் வைத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – பட்டதாரிகள(காணொளி)

Posted by - April 23, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 62ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு…