சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் பிணை மனு கோரியுள்ளனர்

Posted by - May 3, 2017
சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுவது முன்னாள் போராளிகளை பழிவாங்குவதற்கான நோக்கம் மட்டுமே என தெரிவித்து சந்தேக நபர்களை…

ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை – இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - May 3, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு…

கூட்டு எதிர்க்கட்சி விடுத்த சவாலை ஏற்பதாக ஐ.தே.கட்சி தெரிவிப்பு

Posted by - May 3, 2017
தேர்தலை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி மே தினக்கூட்டத்தின் போது விடுத்த சவாலை ஏற்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அங்கட்சியின்…

பெசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - May 3, 2017
மல்வானை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு எதிராக…

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் – சீ வி

Posted by - May 3, 2017
ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்…

மஹிந்த மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளது – நாமல்

Posted by - May 3, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அரசாங்கம் வழமையாக கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று…

மனைவிக்காக பெண்ணாகிய கணவர் – காரணம் என்ன?

Posted by - May 3, 2017
கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பின்னர் ஆண் என தெரியவந்துள்ளது. கண்டி பேருந்து நிறுத்தும் இடத்தில், பர்தா…

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

Posted by - May 3, 2017
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச…

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது! – யாழ்.ஊடக அமையம்

Posted by - May 3, 2017
உலக ஊடக சுதந்திரதினம் இன்று(03) சர்வதேசம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் இவ்வருடமும் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்…