கூட்டு எதிர்க்கட்சி விடுத்த சவாலை ஏற்பதாக ஐ.தே.கட்சி தெரிவிப்பு

218 0

தேர்தலை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி மே தினக்கூட்டத்தின் போது விடுத்த சவாலை ஏற்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார , ஶ்ரீ கொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்திருந்தார்.