பெசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

420 0

மல்வானை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு எதிராக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று இவ்வாறு குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி பியந்த பெர்னாட்டோ முன்னிலையில் இடம்பெற்றுது.

இந்த நிலையில் இந்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.