ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் – சீ வி

312 0
ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி  செயற்பாட்டிற்கான அதிகாரி இன்று வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்.
அந்த சந்திப்பு தொடர்பிலேயே வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.