தெரிவு செய்யப்பட்ட 16 வாய்ப்பு

Posted by - May 4, 2017
கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபா்கள் 16 பேர் 20 நாட்களுக்கு கல்விக் கருந்தரங்கில் பங்குபற்றுவதற்காக சீனா நாட்டுக்கு செல்லவுள்ளனர்.…

கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய வரிச்சலுகைகளை மீள அறவிடுமாறு கபே அமைப்பு கோரிக்கை

Posted by - May 4, 2017
கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனக் கூறி அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மேன்முறையீட்டு நீதிமன்றம்…

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 4, 2017
பாகிஸ்தானின் கடற்படைக்கு சொந்தமான “சுல்பிகூவர்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலை இலங்கை…

2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம்

Posted by - May 4, 2017
2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்க மறியல் நீடிப்பு

Posted by - May 4, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல்…

மீன் விற்பனை நிலையங்களில் பரிசோதனை செய்ய கடற்றொழில் அமைச்சர் உத்தரவு

Posted by - May 4, 2017
மீன் விற்பனை நிலையங்களில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம்…

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்

Posted by - May 4, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை  மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது மின்னல்…

அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - May 4, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க…

தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது – லஹிரு

Posted by - May 4, 2017
என்ன வகையான கட்டுப்பாட்டு நடவடிக்கை கொண்டு வரப்பட்டாலும் மக்கள் உரிமைக்காக முன்நிற்கும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது என…