நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடற் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுளள்து.