மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுநாள் காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே காவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
சைட்டத்தினை அரசுடமையாக்குதல், எட்கா ஒப்பந்தத்தின் மூலம் உள்நாட்டு சந்தைக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்தல், அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் 3 இனை முன்னிலைப்படுத்தியே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

