பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது

Posted by - May 5, 2017
பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இந்து வாலிபர்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - May 5, 2017
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு…

பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது போலீஸ் புகார் பதிவு

Posted by - May 5, 2017
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார்…

பெட்ரோல் பங்குகளுக்கு சிப்செட் விற்ற நான்கு பேர் கைது

Posted by - May 5, 2017
பெட்ரோல் பங்குகளில் குறைந்தளவு பெட்ரோல் விநியோகம் செய்ய உதவும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது…

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்…

மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 5, 2017
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து ஒரு சில தொழிற்சங்கங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய மன்னார்…

இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - May 5, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன்66 ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும்97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது…