வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

306 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 22வரை விளக்கமறியல் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் தொடர்பில் கருத்து தொரிவித்த சட்டத்தரணி சரத் வெல்கமகே….