தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை – மு. சந்திரகுமார்

Posted by - May 7, 2017
தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.…

நீதிமன்றத்தை அவமதித்தார் – கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - May 7, 2017
நீதிமன்றத்தை அவமதித்தாக கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது. கீதா குமாரசிங்கவின் இரண்டு பிரஜாவுரிமைகள் தொடர்பில் வழக்கு தாக்கல்…

சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை  

Posted by - May 7, 2017
சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சீன நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு…

போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 82 மாணவிகள் விடுதலை

Posted by - May 7, 2017
நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 82 மாணவிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். ரைஜீரியாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. நைஜீரியா நாட்டில்…

அமைச்சர்களின் பாவனைக்காக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் தவறும் இல்லை – அமைச்சர் எம் எச் ஏ ஹலீம்

Posted by - May 7, 2017
அமைச்சர்களின் பாவனைக்காக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் எந்த தவறும் இல்லை என தபால் சேவை மற்றும் இஸ்லாமிய கலாச்சார…

கடுவலை நீதிமன்ற வளாக சூட்டு சம்பவம் – வல்கம லொக்கா கைது  

Posted by - May 7, 2017
கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சமயங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்துக்குரியவரான பாதாள குழுவின் தொலவத்தகே ரவீந்திர…

குழந்தை கடத்தல் சம்பவம் – கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

Posted by - May 7, 2017
கம்பளை – கங்கவட்ட பார பிரதேசத்தில் இடம்பெற்ற குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மே மாதம் 18ஆம்…

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் நாளை புதுடெல்லியில்

Posted by - May 7, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நாளை புதுடெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின்…

கடவுச்சீட்டு மோசடி – இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் விசாரணை

Posted by - May 7, 2017
கடவுச்சீட்டு மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

புதையல் தோண்டிய 6 பேர் கைது

Posted by - May 7, 2017
சியம்பலாண்டுவ – தொம்பகஹவெல பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் சிற்றூர்ந்து…