வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில்…..(காணொளி)

Posted by - May 11, 2017
  வவுனியா சமணங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில், வீட்டுத்திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், கிராம மக்கள்…

சிரிய அகதிக்கு ஒஸ்ட்ரியாவில் சிறை தண்டனை

Posted by - May 11, 2017
சிரிய அகதி ஒருவருக்கு ஒஸ்ட்ரியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அவர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த தண்டனை…

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து…

டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் செல்லவுள்ளார்

Posted by - May 11, 2017
இந்த மாதம் 22ஆம் திகதி ஸ்ரேல் செல்லும் அவர், இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய பகுதியான ஜெருசலேத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்ல – மஹிந்த

Posted by - May 11, 2017
மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு…

விளையாட்டு பொருட்களால் சிறுவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Posted by - May 11, 2017
உரிய தரம் மற்றும் நிர்வகிப்பு இல்லாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டு பொருட்கள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு…

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் – ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி

Posted by - May 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.…

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்

Posted by - May 11, 2017
இஸ்ரேலுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்கள் அவர்களது தொழிற் காலம் முடிவடைந்தும் தொடர்ந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

சிலாபத்தில் ஹெரோயின் மீட்பு – பிலியந்தல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்பு?

Posted by - May 11, 2017
புத்தளம் – சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…

சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

Posted by - May 11, 2017
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.