மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்ல – மஹிந்த

212 0

மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவது சூழ்ச்சி அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.