போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏன்? எப்படி முடிந்தது?

Posted by - May 20, 2017
மக்கள் சேவையில் போக்குவரத்து கழகங்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு ஈடுக்கட்ட மறுத்ததும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதும் வேலை…

1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - May 20, 2017
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்…

கட்டார் வானூர்தி தொழிநுட்ப பிரச்சினை காரணமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

Posted by - May 20, 2017
கட்டார் வானூர்தி சேவைக்கு சொந்தமான வானூர்தி ஒன்று தொழிநுட்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில்…

அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்பு அறிவிக்கப்படும்

Posted by - May 20, 2017
அரசியல் ரீதியாக எடுக்க வேண்டியுள்ள முக்கியமான சில தீர்மானங்களை மேற்கொண்டதன் பின்னர் அந்த தீர்மானங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர்…

இலங்கையில் முதல் முறையாக முதல்தர போதை பொருளுடன் பெண்கள் இருவர் கைது

Posted by - May 20, 2017
இலங்கையின் முதல் முறையாக கிறிஸ்டல் மெத் (Crystal Meth) எனப்படும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனின் மரணமும் வேறு வேறானது! பிரிகேடியர் பால்ராஜ்!

Posted by - May 20, 2017
பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி வருடங்கள் ஓடிவிட்டன. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமைமிக்கது என்று போற்றப்படும்…

கிளிநொச்சி சம்பவம் – மேற்கொண்டது ஒருவர் என சந்தேகம்

Posted by - May 20, 2017
கிளிநொச்சி – பளை – அரசங்கேணி – கச்சாறு பிரதேசத்தில் காவல்துறை வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது ஒருவர்…

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு தொடர்பில் பீல்ட் மார்சல் பொன்சேகா கருத்து

Posted by - May 20, 2017
கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக கொள்ள வேண்டியதில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.…

யுக்ரேன் குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரிப்பு

Posted by - May 20, 2017
யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரெசென்கோவின் உத்தியோக பூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தம்மீது முன்வைக்கப்படும்…