யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி…
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டிஐயா புவனேஸ்வரன் என்பவர்…
அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால்…
பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த…
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…
மீள்குடியேற்ற அமைச்சால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை…
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வசந்த…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி