தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிப்பு

Posted by - December 27, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 19 மேலதிக வாக்குகளினால் தென்…

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு…

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

Posted by - December 27, 2016
கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் – விற்பனைப் பிரதிநிதிகள்

Posted by - December 27, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட…

வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை-அநுர பிரியதர்ஷன

Posted by - December 27, 2016
வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால…

இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக விண்ணப்பித்துள்ளனர்-ரொகான் செனவிரத்ன

Posted by - December 27, 2016
  இராணுவத்தில் இருந்து இதுவரை 07 அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதிபெறாமல் விடுமுறை…

மதவாச்சி நாவற்குளம் பகுதியில் வாகன விபத்து இருவர் பலி (காணொளி)

Posted by - December 27, 2016
மதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள்…

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை (காணொளி)

Posted by - December 27, 2016
இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.…