இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு…
மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்காம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி முதலீட்டு சங்கத்தினரால் இந்த குற்றச்சாட்டு…
சிறுநீரக நோய் பாதிப்பினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து வேறொரு பெயரில் சந்தையில் விற்பணைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் இன்று முதல் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கொழுப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…