928 கிலோ கொக்கேய்ன் வழக்கு இடைநிறுத்தம்

Posted by - January 18, 2017
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 928 கிலோ கொக்கேய்னுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்…

இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

Posted by - January 18, 2017
வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 22…

ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பங்கை வகிக்கவுள்ளது இலங்கை – பிரதமர்

Posted by - January 18, 2017
ஆசிய பிராந்தியத்தில் ஒன்றிணைந்த வர்த்தக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற…

ஈழ அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியது இந்தோனேசியா

Posted by - January 18, 2017
ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து, இந்தோனேசியா அகதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகார்த்தா…

தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு தற்போது கோபமில்லை – பொன்சேகா

Posted by - January 18, 2017
தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு தற்போது கோபம் இல்லை என்று அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத்…

ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

Posted by - January 18, 2017
வடக்கு கிழக்கைத் தவிர்ந்து ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திர…

நைஜீரிய வான் படையினர் தாக்குதல் – அகதிகள் பலி

Posted by - January 18, 2017
நைஜீரிய வான் படையினரின் யுத்த விமானம் ஒன்று நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது.…

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு அத்துரலிய ரத்தனதேரர் ஆதரவளிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 18, 2017
சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த…

நுகேகொடை கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் – மஹிந்த அணி

Posted by - January 18, 2017
நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. குறித்த…

பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெற போராடியதை இன்று பலர் மறந்து விட்டனர்

Posted by - January 18, 2017
பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து போராடியமை இன்று பெரும்பாலானோருக்கு மறந்துபோயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…