வலி.வடக்கில் வீடுகளை இடித்தழிக்கும் இராணுவம்

Posted by - July 13, 2016
யாழ். வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வளையத்தினுள் இருக்கும் பொதுமக்களின் வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர்.

வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தத் திட்டம்

Posted by - July 13, 2016
உள்ளூராட்சித் தேர்தல்களைக் கட்டம்கட்டமாக நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள தாகத் தெரியவருகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைகோரி ஆர்ப்பாட்டம்

Posted by - July 13, 2016
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிறு சத்துரங்க வீரசேகரவை விடுதலை செய்யுமாறு கோரி கிழக்குப்…

வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது!

Posted by - July 13, 2016
வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.புங்குடுதீவு மாணவி வித்தியா…

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2016

Posted by - July 13, 2016
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று…

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி – சோனியா காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

Posted by - July 13, 2016
தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று…

இருவேறு சம்பவங்களில் 195 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

Posted by - July 13, 2016
விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 195 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம்…

1500 இழுவை படகுகளுக்காவது அனுமதியளிக்கப்பட வேண்டும்

Posted by - July 13, 2016
தமிழகத்தின் 250 இழுவை படகுகளை தமது கடற்பகுதியில் அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவலை தமிழக கடற்றொழிலாளர்கள்…

ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

Posted by - July 13, 2016
போர் கால சூழ்நிலையால் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.…

போர் குற்ற விசாரணை – ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியாக இருக்கும் – சமரசிங்ஹ

Posted by - July 13, 2016
போர் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் உள்வாங்கல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானமே இறுதியாக இருக்கும் என இலங்கை…