அமெரிக்க தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாத வீரர்

Posted by - August 29, 2016
சான் பிரான்ஸிஸ்கோ கழகம் ஒன்றின் Colin Kaepernick  என்ற வீரரே இவ்வாறு தேசிய கீதத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கறுப்பின மக்கள்…

இலங்கைக்கு தோல்வி – இந்தியாவுக்கும் வெற்றியில்லை

Posted by - August 29, 2016
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நேற்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் இடம்பெற்றது.…

பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தில்

Posted by - August 29, 2016
கொலம்பிய பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தம் தொடர்பில் அறிவித்துள்ளனர். கொலம்பிய அரசாங்கத்துடனான சமாதான முனைப்புக்களின் ஓர் கட்டமாக பார்க் கிளர்ச்சியாளர்கள்…

சிரிய யுத்தத்தில் துருக்கி பங்கேற்பு

Posted by - August 29, 2016
குர்திஸ்களை அழிக்கும் நோக்கில் துருக்கி, சிரிய யுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் சிக்கியிருக்கும் அகதிகளை மீட்கவும் குர்திஸ் தீவிரவாதிகளை அழிக்கவும்…

சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவில் பங்கேற்க போவதில்லை – ரஞ்சித் சொய்சா

Posted by - August 29, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா  தெரிவித்துள்ளார்.…

அன்னப்பறவை சின்னம் – பொய் என்கிறார் எஸ்.பி

Posted by - August 29, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று சிலர் கூறிவருவது முற்றிலும் பெய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வது – மகிந்த கேள்வி

Posted by - August 29, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளாத நிலையில் தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதென நாடாளுமன்ற…

மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இடமில்லை – சம்பந்தன்

Posted by - August 29, 2016
எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை…

மாலபே மருத்துவ கல்லூரி – போராட்டங்கள் அடிப்படை அற்றது – கெமுனு விஜேரத்ன

Posted by - August 29, 2016
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக…

கோடிஸ்வரர் சுலைமான் கொலை – 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம்

Posted by - August 29, 2016
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில், 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இவர்கள், கொலை செய்யப்பட்ட…