அன்னப்பறவை சின்னம் – பொய் என்கிறார் எஸ்.பி

314 0

s.b.dissanayakeஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று சிலர் கூறிவருவது முற்றிலும் பெய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் பெருளாலர் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பேராதெனிய கலஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

யானை மற்றும் கை ஆகிய சின்னங்கள் 1952ஆம் ஆண்டு தொடக்கம் தனித் தனியோ போட்டியிட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.