பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தில்

310 0

_90956532_mediaitem90956530கொலம்பிய பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

கொலம்பிய அரசாங்கத்துடனான சமாதான முனைப்புக்களின் ஓர் கட்டமாக பார்க் கிளர்ச்சியாளர்கள் இவ்வாறு யுத்த நிறுத்தம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இரண்டு தரப்புக்களும் கியூப தலைநகர் ஹவானாவில் இந்த சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.

கடந்த 52 ஆண்டுகளாக இந்த யுத்தம் நீடித்து வருகின்றது.

இந்த உடன்படிக்கையின் பின்னர் கொலம்பியாவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.