பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா…
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக…
தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…
ஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்…
சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே…