கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற…

சம்பூரில் மாற்று மின்திட்டம்

Posted by - July 3, 2016
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை…

அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்னார் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Posted by - July 3, 2016
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா…

வற்வரி குறைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன உறுதி

Posted by - July 3, 2016
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக…

காவல்துறையென மக்களை ஏமாற்றிய புலனாய்வுப் பிரிவினர்

Posted by - July 3, 2016
தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் இரத்தப் பரிசோதனைக்குத் தடை

Posted by - July 3, 2016
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச யாழில் 800பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கினார்

Posted by - July 3, 2016
யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…

ஆவுஸ்திரேலியாவில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு

Posted by - July 3, 2016
ஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்…

ராம்குமாருக்கு மனச்சிதைவு நோயா? மருத்துவர் விளக்கம்

Posted by - July 3, 2016
சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே…

காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி உண்ணாவிரதம்

Posted by - July 3, 2016
காவிரி பாசன பகுதியில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தகோரி வருகிற 16-ந் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம்…