சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை திருடிய மூவர் கைது..!

Posted by - March 24, 2017
சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை திருடி சென்ற மூவரை பொலிஸார் மடக்கிப்பிஓடித்த சம்பவம் தம்புத்தேகம – கல்நெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.

ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டம் இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Posted by - March 24, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3  இராணுவ அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்கள் கடந்தும் ஏமாற்றம்! : கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள்

Posted by - March 24, 2017
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம்…

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 24, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா பொலிசார் வழிப்புணர்வு பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டனர். வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில்…

மட்டக்களப்பில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(காணொளி)

Posted by - March 24, 2017
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…

தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு..(காணொளி)

Posted by - March 24, 2017
  தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக..(காணொளி)

Posted by - March 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி…

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 24, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாக்காலி  மாடுகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்செய்கையை…

இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்…(காணொளி)

Posted by - March 24, 2017
இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான…

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 24, 2017
காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக்…