நைஜீரிய பிரஜைகள் கைது

Posted by - March 29, 2017
வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த 4 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு திணைக்களத்தின் கண்காணிப்பு புலனாய்வு…

விமல் வீரவன்சவுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - March 29, 2017
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உணவு தவிர்ப்பில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மருத்துவ பரிசோதனைக்கு…

ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவு

Posted by - March 29, 2017
ஐந்து முறை க்ராண்ட்ஸ்லேம் பட்டம் வென்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவடைந்துள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை…

இங்கிலாந்தில் விபத்து – இலங்கை கர்ப்பிணிப் பெண் படுகாயம்

Posted by - March 29, 2017
இங்கிலாந்து – எசெக்ஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த பகுதியில் உள்ள…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிடம் கையளிக்கவுள்ளமை இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல்

Posted by - March 29, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளமையானது இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக புதுடில்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின்…

பாதுகாப்பு தேவை ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் – ஜனாதிபதி கூறியதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

Posted by - March 29, 2017
இராணுவத்தினரின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு தேவை என்பவற்றைக் ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக…

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - March 29, 2017
நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில்…

குரங்கு போனை திருடியதாக காவல்நிலையத்தில் முறைபாடு

Posted by - March 29, 2017
பிரித்தானியப் பெண் ஒருவரின் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்றினை குரங்கு ஒன்று திருடிவிட்டதாக அநுராதபுர சுற்றுலா காவல்நிலையத்தில்; முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்…

சிறையில் கலவரம் – இருவர் பலி

Posted by - March 29, 2017
மெக்சிக்கோவின் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை முற்றுகையிட்ட சுமார்…

உலக காற்பந்து தகுதிப்போட்டி – ஆஜண்டினா அதிர்ச்சி தோல்வி

Posted by - March 29, 2017
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை காற்பந்து தகுதி காண் ஆட்டங்கள் உலகலாவிய ரீதியல் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஆஜண்டினா மற்றும்…