வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் : அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - March 30, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க…

கீத் நொயார் விவகாரம்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Posted by - March 30, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெலேசுதாவின் நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - March 30, 2017
ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது

Posted by - March 30, 2017
சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த…

250இலட்சத்தில் வலி வடக்கில் இரண்டு மாடி வீடு கட்டுகிறார் மாவை சேனாதிராஜா!

Posted by - March 30, 2017
வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் அங்கு மக்கள் மீளக் குடியேறுவதில்லையெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும், அதனைப் பொய்யாக்கும் விதத்திலும்…

பசிலுக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதியின் பெயருக்கு மாற்ற அனுமதி

Posted by - March 30, 2017
கடந்த அரசாங்க காலத்தில் திவிநெகும (வாழ்வெழுச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடு விநியோகத்தின் போது சுமார் மூன்றரைக் கோடி…

ஐ.நா கொடியுடன் யாழில் இராணுவ வாகன தொடரணி…!

Posted by - March 30, 2017
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதி நோக்கி  ஐக்கிய நாடுகள்சபை (UN) கொடி கட்டப்பட்ட இராணுவ  வாகனதொடரணி 27…