இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன…
இலங்கை குடிவரவு திணைக்களத்தினால் ஆயிரத்து 750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இதனைத்…
நாட்டின் பொருளாதாரம் பழைய கடன்களில் சிக்குண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை (Patricia Scotland) சந்தித்துள்ளார். நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்;டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி