இலங்கைக்கு இந்தியா எந்த துறைகளில் உதவலாம்

Posted by - March 31, 2017
இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன…

750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை

Posted by - March 31, 2017
இலங்கை குடிவரவு திணைக்களத்தினால் ஆயிரத்து 750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இதனைத்…

இலங்கை 3,600 கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது – பிரதமர்

Posted by - March 30, 2017
நாட்டின் பொருளாதாரம் பழைய கடன்களில் சிக்குண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு – சுமந்திரன்

Posted by - March 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே சர்வதேசத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்…

இலங்கையின் நிதியமைச்சர் பொதுநலவாய செயலாளர் நாயகத்தை சந்தித்தார்.

Posted by - March 30, 2017
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை (Patricia Scotland) சந்தித்துள்ளார். நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

ருகுணு பல்கலைகழகத்தின் இரண்டு பீடங்கள் தற்காலிகமாக மூடல்

Posted by - March 30, 2017
ஒரு வகை காய்ச்சல் பரவுவதன் காரணமாக ருகுணு பல்கலைகழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.…

ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை பாரதூரமானது – மஹிந்த

Posted by - March 30, 2017
2015 ஜெனீவா பிரேரணைக்கு எந்தவித திருத்தங்களும் இன்றி இணை அனுசரணை வழங்கப்பட்டமையானது 2017இல் பாரதூரமான ஒன்று என முன்னாள் ஜனாதிபதி…

வசீம் தாஜூதீன் கொலை சம்பவம் – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 30, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள்…

கீத் நொயார் தாக்கப்பட்ட விடயம் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணை

Posted by - March 30, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்;டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…