ஜெனீவாவில் ஏழு அறிக்கைகள் முன்வைக்கப்படவில்லை – ஜீ.எல்.பீரிஷ்

Posted by - March 31, 2017
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சர்வதேச போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிக்கைகள் ஏழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகிந்த…

உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து; இளைஞர் ஒருவர் பலி

Posted by - March 31, 2017
ஐ.டி.எச் – ராஜகிரிய வீதி – கொதடுவ மொரவிடிய பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…

இலங்கையின் மூன்று முக்கிய துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியா பங்களிப்பு

Posted by - March 31, 2017
இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன…

மின்சக்தியை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் கோரிக்கை

Posted by - March 31, 2017
நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க…

தகுதியற்றவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும்

Posted by - March 31, 2017
தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம்…

வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி முசலி பிரதேச மக்கள் பாரிய போராட்டம்

Posted by - March 31, 2017
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து…

நாமல் பாரிய மோசடி தவிர்ப்பு ஆணையகத்தில் முன்னிலையானார்

Posted by - March 31, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, பாரிய மோசடிள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

1.3 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது

Posted by - March 31, 2017
சுமார் 1.3 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்வு

Posted by - March 31, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான  தீர்வுகளை காணும் வகையில் இருநாட்டு அரசாங்கமும் அடுத்த மாதம் முதல் வாரத்தில்…