மொசூல் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்: வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அழைப்பு Posted by தென்னவள் - April 1, 2017 ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ…
ராமமோகனராவுக்கு பணி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் Posted by தென்னவள் - April 1, 2017 வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை…
மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீசு Posted by தென்னவள் - April 1, 2017 சின்னத்தை தவறாக பயன்படுத்துவதாக வந்த புகார் பற்றி விளக்கம் அளிப்பதற்கு மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்: ராமதாஸ் Posted by தென்னவள் - April 1, 2017 “அன்புமணியின் சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்” என்றும், “திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்”, என்று பா.ம.க. பொதுக்…
லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - April 1, 2017 உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ்…
விவசாயிகளை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் Posted by தென்னவள் - April 1, 2017 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர்…
பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு Posted by கவிரதன் - April 1, 2017 மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.…
காணி விடுவிப்பு அறிவிப்பு வந்தாலும்கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது Posted by கவிரதன் - April 1, 2017 முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோரிய 468 ஏக்கர் காணியும் எதிர்வரும்…
ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு செல்கிறது Posted by கவிரதன் - April 1, 2017 ஃப்ரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட ஆபிரிக்க தீவான ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஃப்ரான்ஸ்…
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு Posted by கவிரதன் - April 1, 2017 வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளகவிசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.…