ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி – நீதி அமைச்சு

Posted by - April 4, 2017
ஓய்வுபெற்ற இராணுவத்தினர்களுள், தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கௌரவமளிக்கும்…

சுவீடனில் இருந்து கட்டுநாயக்கா ஊடாக நெடுங்கேணி சென்ற தலைவர் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்

Posted by - April 4, 2017
1984 ஆம் ஆண்டு இலங்கையின் விசேட அதிரடிப்படையில் இணைந்து பணியாற்றிய நிமால் லெவ்கே தமது அனுபவங்களை உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு…

நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்த இலங்கை மற்றும் ஜெர்மனி முக்கிய பேச்சு!

Posted by - April 4, 2017
இலங்கை மற்றும் ஜெர்மனிக்கு இடையில் நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ரணில் விக்ரமசிங்க புள்ளி விபரங்களுடன் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்

Posted by - April 4, 2017
மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன் காரணமாகவே நாட்டில் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதாக தெரிவித்தமை தொடர்பில் நாட்டின்…

சிவில் பாதுகாப்பு குழுவை புறக்கணித்த வடமாகாணசபை உறுப்பினர்கள் : சி.தவராசா

Posted by - April 4, 2017
வடமாகாண சபைக்கான விடயமாகவே சட்டம் ஒழுங்கு காணப்படுகின்றது, எனவே சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்களை வடமாகாண சபையே நடத்த வேண்டும்,…

வெலிகடை கைதிகள் கொலை சம்பவம்! விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

Posted by - April 4, 2017
வெலிகடை சிறையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உரிய பொலிஸ் விசாரணை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜேர்மனிய சபாநாயகர் சந்தித்தார்

Posted by - April 4, 2017
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபர்ட் லெம்மர்ட் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால…

திருகோணமலையில் டீசல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - April 4, 2017
திருகோணமலை – கந்தளாய் 94 ஆம் கட்டை பிரதேசத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்திய பெற்றோலிய…

யாழ்ப்பாணத்தில் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் , கயிட்ஸ் – வெலனி பிரதேசத்தில் வீடொன்றில் 17 வயதுடைய யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கூரையில்…

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பிரகடனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - April 4, 2017
தேசிய ரீதியில் மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை நோக்கிய திட்டமிடல் பிரகடனம் இன்று  நல்லூர் கந்தசுவாமி…