வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டும்:டெய்ஜி டெல் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக…

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்கள் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

கடந்த அரசாங்கத்தால் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்பட்டன – கபீர்

Posted by - April 8, 2017
கடந்த அரசாங்கம் தொழிலாளர்கள் உரிமையை மீறி அவர்களின் ஊழியர் சேமலாப நிதியை கூட பெற்றுக்கொடுக்க வில்லை என அமைச்சர் கபீர் ஹசீம்…

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

Posted by - April 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை…

அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து முறை

Posted by - April 8, 2017
வருகின்ற புத்தாண்டு சமயத்தில் அதிவேக வீதிகளில் விஷேட போக்குவரத்து முறையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும்…

ஹட்டன் இபோச பஸ் நிலையத்தில் சடலம்; ஒருவர் கைது

Posted by - April 8, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின்…

வடக்கில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு; மக்கள் மீள்குடியே வேண்டும்

Posted by - April 8, 2017
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு…

அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

Posted by - April 8, 2017
அநுராதபுரம் விஹாரகலன்சிய பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.