தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

Posted by - April 8, 2017
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - April 8, 2017
கம்பஹா -கடுகஸ்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள நபர் ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் நேரம் துப்பாக்கி…

திருகோணமலை துறைமுகத்தின் ஒரு தொகுதி எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவிற்கு

Posted by - April 8, 2017
திருகோணமலை துறைகத்தில் உள்ள ஒருதொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர்…

பாகிஸ்தான் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடை

Posted by - April 8, 2017
பாகிஸ்தான், 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்ட் ஷகீல் ஹுஸைன்,…

கூட்டு எதிர்க்கட்சியினர் , ஜனாதிபதி சந்திப்பு

Posted by - April 8, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்ததாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

முசலி மற்றும் மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டும்- நசீர்

Posted by - April 8, 2017
முசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பூர்விக இடங்கள் அரச வர்த்தமானியினூடாக கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில்…

வடக்கு வனஜீவராசிகள் திணைக்கள 2017 வேலைத்திட்டத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு சாள்ஸ் எம் பி

Posted by - April 8, 2017
வட மாகாண வனஜீவராசிகள்  திணைக்களத்தின் கீழான  அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்த்…

வவுனியா இராணுவத்தினரிடம் உள்ள காணி தொடர்பில் தவறான புள்ளிவிபரம் – வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Posted by - April 8, 2017
வவுனியா மாவட்டத்தில் வெறும் 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக தேசிய நல்லிணக்க செயலணியால் தெரிவிக்கப்பட்டதானது…

2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

Posted by - April 8, 2017
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால்…

களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரொருவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
களுத்துறை சிறைத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கிய…