இந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்

Posted by - April 9, 2017
இந்தோனேசியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்

Posted by - April 9, 2017
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் 26-வது நாளாக போராட்டம்: 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்

Posted by - April 9, 2017
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

சுன்னாகத்தில் சோகம் கணவனும் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

Posted by - April 8, 2017
இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின்…

15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Posted by - April 8, 2017
15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்…

புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை

Posted by - April 8, 2017
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…

நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Posted by - April 8, 2017
நிதி மோசடி எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்…

3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு

Posted by - April 8, 2017
வருடத்தின் 3 மாத காலப் பகுதியில் 30 ஆயிரத்து 486 பேருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…

யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - April 8, 2017
ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது!

Posted by - April 8, 2017
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.