ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
ஒக்கம்பிடிய – தியதெல்ல பிரதேசத்தில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.