15 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை – கம்புறுபிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.