நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியது(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா…

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

Posted by - April 9, 2017
வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது நேற்று  நண்பகல்  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்…

வான்கதவு விழுந்து ஒருவர் பலி!

Posted by - April 9, 2017
கொக்கட்டிச்சோலை – இரும்பண்டகுளத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினுள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஒருவர் மீது வான்கதவு விழுந்ததன்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் முடிவடையும் நாளான 10-ம் தேதி மாலை முதல் 12-ம் தேதி வரை…

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள்…

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல்

Posted by - April 9, 2017
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள்…

தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியினர்…

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது – வெளியூர் கட்சி பிரமுகர்கள் வெளியேற உத்தரவு

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன்

Posted by - April 9, 2017
சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம்

Posted by - April 9, 2017
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் இந்தியப்பெண் பேராசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்