ஜீ.எஸ்.பி. பிளஸ் வழங்க தகுதியாய்வு செய்யும் அதிகாரிகள் வருகை

Posted by - April 11, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதி ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர்.

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

Posted by - April 11, 2017
சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு…

பரீட்சைகள் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை- ஜயந்த புஷ்பகுமார

Posted by - April 11, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளன. இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில்…

மாவனல்லை அரச வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Posted by - April 11, 2017
மாவனல்லை தள வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பகிஷ்கரிப்பில்…

உஷ்ணமான காலநிலை நீடிப்பதால் நோய்கள் பரவக்கூடும்

Posted by - April 11, 2017
நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டைச்…

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை!

Posted by - April 11, 2017
மேல், மத்திய , வடமத்திய , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் மூன்று தினங்களில் 50 மில்லி மீற்றருக்கும ்அதிகமான…

கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை

Posted by - April 11, 2017
கொரிய தீபகற்பத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா தமது யுத்தக் கப்பல்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி நகர்த்தியுள்ள நிலையிலேயே…

வெள்ளை நிற வேனில் வந்த ஆயுத குழுவினரால் ஒருவர் கடத்தல்

Posted by - April 11, 2017
காவல்துறையினர் என கூறி, வெள்ளை நிற வேனில் வந்த ஆயுத குழுவொன்று, அநுராதபுரம் – இபலேகம பகுதியில் ஒருவரை கடத்திச்…