நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம்

Posted by - April 12, 2017
நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த…

விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார்

Posted by - April 12, 2017
அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரிய…

அம்பாறையில் காவற்துறையினரை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

Posted by - April 12, 2017
அம்பாறை , மஹஓய – கொடிதுவக்குதலாவ – சமகிபுர பகுதியில் காவற்துறையுடன் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு வேண்டுகோள்

Posted by - April 12, 2017
வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் , ஓபநாயக்க சாரதிகளிடம்…

போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

Posted by - April 12, 2017
மருதானை – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Posted by - April 12, 2017
புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பண்டாரவளை…

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில்

Posted by - April 12, 2017
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது…

கம்பஹா துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை…

ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பாதுகாப்பு அமைப்பின் தலைவர்…

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடிவிக்ககோரி ஐனாதிபதிக்கு மகஜர்

Posted by - April 12, 2017
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் புதுவருடத்திற்கு முன்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு…