போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

206 0

மருதானை – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகத்துக்குரியவர்ளிடம் இருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.