பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

கரை எழில் கட்டுரைக்கு கரைச்சி கலாசார பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது

Posted by - April 13, 2017
கரை எழில் 2016 இல் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை  அச் சமூகம் கவலையுறும் விதத்தில்…

சற்று முன்னர் கடுவெல பகுதியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி

Posted by - April 13, 2017
கடுவெல – கொதலவலபுர பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக…

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா  காஞ்சிலங்குடாவில் 34  வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது.…

வடக்கில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடத்தை நீக்க நடவடிக்கை – சாள்ஸ் எம் பி

Posted by - April 13, 2017
வடக்கில் காணப்படும் 246 கிராம சேவகர் வெற்றிடங்களையும்  நிரப்பும் நோக்கில் ஏப்ரல் 28ம் திகதி நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள்  அனுப்பப்பட்டு…

காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் பலி!

Posted by - April 13, 2017
நாட்டின் மூன்று பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில , மீகஸ்வெவ மற்றும் நிகவெவ பிரதேசங்களில்…

வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர் கைது

Posted by - April 13, 2017
இப்பலோகம பிரதேசத்தில் வைத்து அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர், குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பியகம என்ற அஜந்த புஸ்பகுமார…

மாலபேயில் விபத்து – இருவர் பலி

Posted by - April 13, 2017
மாலபே – வெலிவிட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். மாலபேயில் இருந்து வெலிவிட்ட நோக்கி பயணித்துக்கொண்டிருந்த…