மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா காஞ்சிலங்குடாவில் 34 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.…
இப்பலோகம பிரதேசத்தில் வைத்து அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர், குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பியகம என்ற அஜந்த புஸ்பகுமார…