சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை கடத்த திட்டமா?: விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 17, 2017
சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை சிலர் கடத்த திட்டமிட்டு இருப்பதாக பெண் அனுப்பிய ரகசிய தகவலை தொடர்ந்து விமான நிலையத்தில்…

இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு: தெலுங்கானா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

Posted by - April 17, 2017
பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குல்பூஷண் மரண தண்டனை: குற்றப்பத்திரிகையின் நகலை பாக். இன்னும் வழங்கவில்லை – வெளியுறவு அமைச்சகம் தகவல்

Posted by - April 17, 2017
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு…

அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பு வெற்றி: துருக்கி பிரதமர் பினாலி அறிவிப்பு

Posted by - April 17, 2017
துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர்…

டிரம்ப் வருமான வரி கணக்கு வெளியிட வலியுறுத்தி அமெரிக்காவில் 150 இடங்களில் பேரணி

Posted by - April 17, 2017
அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர்.

ஐதராபாத்தில் 11 வயதில் பிளஸ்-2 தேறி சாதனை படைத்த சிறுவன்

Posted by - April 17, 2017
ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால் பிளஸ்-2 தேர்வில் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

Posted by - April 16, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு (காணொளி)

Posted by - April 16, 2017
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு…

பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியீட்டு நிகழ்வு (காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் கலையரங்க இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியிட்டு…

வவுனியாவில் இலவச கண் சத்திரசிகிச்சை (காணொளி)

Posted by - April 16, 2017
  வவுனியாவில் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த 58 பேருக்கு வன்னி நாடாளுமன்ற…