கிளிநொச்சி மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது. Posted by கவிரதன் - April 17, 2017 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது. தமது…
மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு Posted by கவிரதன் - April 17, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போதே…
இலங்கை வியட்நாம் பிரதமர்களுக்கு இடையே சந்திப்பு Posted by கவிரதன் - April 17, 2017 வியட்நாமிற்கான உத்தியாக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள்…
தந்தை, மகன் மோதல் – தாய் பலி Posted by கவிரதன் - April 17, 2017 அரநாயக்க – களுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண்ணொருவர் கொல்லப்பட்டார். தந்தை மற்றும் மகனுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாவே…
குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லை – டக்ளஸ் Posted by கவிரதன் - April 17, 2017 நாட்டில் குப்பைகளை அகற்றுவதில் கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லாமையே மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்குக் காரணம் என ஈழமக்கள் ஜனனாயக கட்சி…
வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துவிட்டது – அமெரிக்கா Posted by கவிரதன் - April 17, 2017 வடகொரியாவுடனான பொறுமை எல்லை கடந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
கூட்டமைப்பின் எதிர்காலம்! Posted by தென்னவள் - April 17, 2017 இதனை வாசிக்கும் ஒருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே –…
தாம் மேற்கொண்ட கொலையை முகப்புத்தகத்தில் பதிவிட்டவரை தேடும் அமெரிக்க காவல்துறையினர் Posted by கவிரதன் - April 17, 2017 தம்மால் மேற்கொள்ளப்படும் மனித கொலைகள் தொடர்பான காணொளிகளை முகப்புத்தக கணக்கின் ஊடாக வெளியிடும் ஒருவரை தேடும் பணியில் அமெரிக்காவின் க்ளவ்லேண்ட்…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திரம் ஒன்று பழுது Posted by கவிரதன் - April 17, 2017 நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்…
7 கோடி தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - April 17, 2017 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், கட்டுநாயக்க வானூர்தி நிலைய…